செவ்வாய், பிப்ரவரி 13

புத்த கயா!!!


போதிமரத்தின் அடியில்










புத்த கயா!!!
இந்தியாவில் புத்த சமயம் ஸ்தாபிக்கப்பட்ட இடம். புத்தர் ஞானம் பெற்ற இடம். கயாவில் இருந்து ஆட்டோவில் செல்லக்கூடிய தொலைவில் உள்ளது.
எங்கள் பஸ் எல்லாம் கயாவில் நிறுத்த இடம் கிடைக்காது என்பதால் புத்த கயாவில் எல்லோரும் தங்கினோம்.
புத்த கயாவில் புத்தருக்காக பல நாடுகள், புத்த மதம் பின்பற்றக்கூடிய நாடுகள் கலாச்சாரத்தை பரப்ப கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.
புத்தர் எங்கு ஞானம் பெற்றாறோ அந்த போதி மரம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு தடவை பார்க்கப்பட வேண்டிய இடம்.
எங்களுக்கும் கயாவில் ஸ்ராரத்தம் போன்ற காரியங்கள் எதுவும் இல்லாததால், புத்த கயாவை நன்கு சுற்றிப்பாரத்தோம். அதன் பிறகு கயா சென்று அங்குள்ளவைகளை பார்த்தோம்.
அதைப்பற்றி முன்னறே சொல்லிவிட்டேன்.
கயாவை விட்டு அடுத்த ஷேத்ரம் நோக்கி எங்கள் அடுத்த பயணம் தொடங்கியது.
அடுத்த ஷேத்ரம் மிகவும் பிரசித்தி பெற்ற இடம், இந்தியர்களின் நாடித்துடிப்பான இடம்.
பார்ப்போம்!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக